tag:blogger.com,1999:blog-12232190.post111631809504438016..comments2023-02-26T01:39:10.508-08:00Comments on ஏகத்துவம்: அன்புள்ள ஆரோக்கியம் அவர்களுக்குஇறைநேசன்http://www.blogger.com/profile/15296326743814356577noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12232190.post-1117438927941572642005-05-30T00:42:00.000-07:002005-05-30T00:42:00.000-07:00நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீதுடைய அரபி மூலத்தை வி...நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீதுடைய அரபி மூலத்தை விளங்குவதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அதாவது <BR/><BR/>ஹதீது கலை அறிஞர்களில் ஒரு சாராரின் கருத்து<BR/>"ஒருவன் இறைவனுடைய சட்டத்தையே மாற்றி அமைக்கிறான் அவனுக்கு மரணதண்டனைதான் வழங்க வேண்டும்" <BR/><BR/>ஹதீது கலை அறிஞர்களில் மறு சாராரின் கருத்து<BR/>"ஒருவன் இஸ்லாத்தை நல்ல முறையில் அறிந்தபிறகு வேறொரு மதத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை. அப்படி மீறி சென்றால் அவனுக்கு மரண தண்டனைதான் வழங்க வேண்டும்"<BR/>இறைவன் நாடினால் இது சம்பந்தமாக நான் விரைவில் எழுத உள்ளேன். ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்காமல் நடுநிலையோடு பார்க்க வேண்டுகிறேன்.இறைநேசன்https://www.blogger.com/profile/15296326743814356577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12232190.post-1117403401499289712005-05-29T14:50:00.000-07:002005-05-29T14:50:00.000-07:00உங்களுக்கு எதற்கு ஆதாரம் வேண்டும்? இஸ்லாமை விட்டு ...உங்களுக்கு எதற்கு ஆதாரம் வேண்டும்? இஸ்லாமை விட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை என்ற ஷாரியத் சட்டத்திற்கு ஆதாரம் வேண்டுமா? <BR/><BR/>அப்படிப்பட்ட ஒரு சட்டமே இல்லை என்று சொல்கிறீர்களா அல்லது அப்படிப்பட்ட ஒரு சட்டம் இருந்தால் அது தவறான புரிதலின் அடிப்படையில் உருவானது என்று சொல்கிறீர்களா? உங்கள் நண்பர் அப்துல்லா அந்த சட்டம் சரிதான் என்றும் அதன் அடிப்படை "இஸ்லாமே சரியான மார்க்கம்" ஆகையால் அதிலிருந்து விலகுவது குற்றமானது என்றும் கூறுகிறார். (சிவப்பு விளக்கை தாண்டினால் குற்றமென தண்டிப்பதைப் போல என்று ஒரு "அறிஞர்" விளக்குகிறார்)<BR/><BR/>நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? சொல்லுங்கள் விவாதிக்கலாம்<BR/><BR/>ஆரோக்கியம்மாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.com